Thursday, November 18, 2010

திருமந்திரம் - அருளல்

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பன்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.

-திருமூலர்